உள்நாட்டு செய்திகள்

பேருந்து வீதி ஒழுங்கை – மூன்றாம் கட்டம் இன்று முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

பரீட்சைகள் பிற்போடப்பட்டது

wpengine

அரச ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு

wpengine

மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine