Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 1602 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(25) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

wpengine

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது அஞ்சல் சேவை!

News Editor

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

wpengine