ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

PCR பரிசோதனைகளுக்கு ஒருவரிடம் ரூ.8,000 : அரசின் திடீர் திருப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘நல்லாட்சியின் டொப் 10 மகா கள்வர்கள்’ – இதோ…நூல் வெளியீடு (Photos)

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் பார்வை கே.பி பக்கம் சாய்கிறது..

wpengine

பிரித்தானிய குப்பைகளை மஹாவலி இடத்தில் குவிக்க திட்டமாம்

wpengine