உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் 230 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவிற்கு…

wpengine

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)

wpengine

வாகன விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

wpengine