Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதிநிதிகள் முன்னிலையாகி வருகின்றனர்.

அதன்படி, இன்றைய தினம் (17) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

ஆட்சி மாற்றத்துடன் புதியதொரு இலங்கை – பிரதமர்

wpengine

ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த SJB எம்பிக்கள் யார்..?

wpengine

தேர்தல் தொடர்பில் கலந்துரையாட நாளை விசேட சந்திப்பு

wpengine