உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவிற்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறிய 21 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு – பொலிஸ் தலைமையகம்

wpengine

இராணுவத்தால் வீதி தடைகள் அகற்றப்பட்டது

wpengine

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கைது

wpengine