Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1371 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழில் வாய்ப்புக்களுடன் டயர் உற்பத்தி தொழிற்சாலை – அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

மேலும் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

wpengine

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

wpengine