Top Story 1உள்நாட்டு செய்திகள்

மீளவும் ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல்வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (14) முதல் குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பம்…

wpengine

Udate – புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்பு…

wpengine

மோடி அரசினால் 400 மில்லியன் டொலர்கள் சலுகைக் கடன்

wpengine