உள்நாட்டு செய்திகள்

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு..!

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine

தண்டவாளம் கீழிறங்கியுள்ளதால் மலையக ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine