வணிகம்

சீனியின் விலையில் திடீர் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

wpengine

மக்கள் உதவியை நாடிய மஹரகம வைத்தியசாலைக்கு பலன் கிட்டியது

wpengine

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை விநியோகிக்க நடவடிக்கை…

wpengine