Top Story 2

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரிய கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி CID இற்கு

wpengine

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு..!

wpengine

பாடசாலை நூல்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மென்பொருள் அறிமுகம்..!

wpengine