வணிகம்

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக இருப்பிடங்களுக்கு திரும்பிய ஊழியர்களை மீண்டும் அழைப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத திணைக்களத்தின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரிப்பு…

wpengine

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்…

wpengine