Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine

வஸீம் கொலை விவகாரம் – நண்பர்களின் வாக்குமூலத்தில் முரண்பட்ட கருத்து

wpengine

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து…

wpengine