Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(28) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று(22) ஏழாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

wpengine

ஒபாமா முயற்சியிலான பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு எதிராக ஹிலாரி போர்க்கொடி

wpengine