உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திஸ்ஸ’வுக்கு ஐ.தே. கட்சியில் இணையத் தடை இல்லை.. வரவேற்கிறார் கட்சியின் இந்நாள் பொதுச் செயலாளர்…

wpengine

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

Azeem Kilabdeen

குரங்குகளின் சேட்டையால் பாரிய சேதம் – சீனாவுக்கு அனுப்ப அமைச்சர் முயற்சி

wpengine