உள்நாட்டு செய்திகள்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 260 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373

wpengine

சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் – பிரதமர்

wpengine