உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று(22) அழைக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும்…

wpengine

நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு…

wpengine

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் இராணுவ வீரர் மரணம்

wpengine