உள்நாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான மூலம் இன்று காலை 8 மணிக்குநாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 110 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

பொலிஸாருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஒழுக்கக்கோவை

wpengine

இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

wpengine

T20 உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கை அணியினை மறுபதிவீடு செய்ய சங்காவின் உதவியை நாடும் கிரிக்கெட் வாரியம்

wpengine