உள்நாட்டு செய்திகள்

மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல்  நிறுவனத்தின்  (SLIATE) ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்று!

wpengine

முன்னாள் பா.உ டிரானின் வழக்கு விசாரணை 23ம் திகதி விசாரணைக்கு..

wpengine

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

wpengine