Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்றைய தொற்றாளர்களில் 23 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நேற்றைய தினம் 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 23 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய பிரதமராக ரணில்

wpengine

04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..

wpengine

ஶ்ரீ.சு.கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான்..

wpengine