உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றைய தினம்(15) மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 925 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 477 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

“கிரிக்பஷ்” இனது கனவு அணியில் மேத்யூஸ் இடம்பிடிப்பு..

wpengine

குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க தீர்மானம்

wpengine

வஸீம் தாஜுடீனின் கொலை – விரைவில் மூவர் கைது..

wpengine