உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.

யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதில் 288 இலங்கையர்கள் மற்றும் 16 ஜப்பானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.,

குறித்த 16 ஜப்பானியர்களும் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா விமான நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளனர்

இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தெமட்டகொட சமிந்தவை சந்தித்து ஞானசார தேரர் நலம் விசாரிப்பு

wpengine

2016 ஆண்டுக்கான ICC டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது – ரங்கன ஹேரத்திற்கும் இடம்.. (பட்டியல்)

wpengine

5 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கொடூர தந்தை கைது!

wpengine