Uncategorized

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 382 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

மைத்திரிக்கு எதிரான புதிய எதிரணி! மஹிந்த கடும் எச்சரிக்கை

wpengine

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்

wpengine

கருப்பு நிறத் தக்காளிகள்

wpengine