உள்நாட்டு செய்திகள்

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுத்த எம்.பி மகன்!

wpengine

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்..- ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு..

wpengine

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சினை…

wpengine