Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதேவேளை, இந்தியாவில், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

wpengine

இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் மூவர் உயிரிழப்பு…

wpengine

நியூயோர்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு…

wpengine