Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) –கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 777 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்

Azeem Kilabdeen

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை குறித்து புதிய நடைமுறை.

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் கைதி தப்பியோட்டம்

wpengine