Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 9வது மரணமும் சற்றுமுன்னர் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஐடிஎச்’இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine

ஊடகவியலாளர் விவகாரம் – தம்மிக ரணதுங்க மீது வாக்குமூலம்

wpengine