உலக செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) -இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்  3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரையில் 46,476 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றிலிருந்து இதுவரை12,849 பேர் மீண்டுள்ளனர் என்பதோடு 1571 பேர் உயிரிழந்தள்ளனர்.

 

Related posts

பீஜிங் நகரில் மீளவும் கொரோனா பரவல்

wpengine

ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் ரஷ்யா – எரிவாயு விநியோகம் மேலும் குறைப்பு

wpengine

ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பாரிய தீ

wpengine