உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று(29) அரசு தெரிவித்திருந்தது.

அதற்கமைய, இன்று(30) இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(04) காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி

wpengine

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு மிகவும் அவசியம் – நிமல் சிறிபால டி சில்வா

wpengine

மேத்யூஸ் இற்கு பதிலாக உபுல் தரங்கவிற்கு வாய்ப்பு..

wpengine