Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஐ.நா அறிக்கைக்கு ஐந்து நாட்களில் இலங்கை பதில் அறிக்கை

wpengine

பேரூந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில்…

wpengine

பாலித தெவரப்பெரும மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்.. (PHOTOS)

wpengine