உள்நாட்டு செய்திகள்

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மீள தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

ஹில்டன் பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்ய பிரதமர் பணிப்பு

wpengine

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது மீள் திறப்பு

wpengine

வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.

Azeem Kilabdeen