உள்நாட்டு செய்திகள்

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை…

wpengine

மன்னார் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கைது…

wpengine

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது, நாளை(08) முதல்…

wpengine