உள்நாட்டு செய்திகள்

சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா தொற்றிருந்து பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

wpengine

சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்வோர் கைது செய்யப்படுவர்

wpengine

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு சஜித்துக்கு ரணில் அழைப்பு..!

wpengine