Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

அரசியலில் கைவிடப்பட்ட அனாதைகளாக ராஜித மற்றும் மகன்

wpengine

நாடாளுமன்றுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்.

wpengine

தாஜுதீன் கொலை – CCTV காணொளிகள் ஆகஸ்ட் மாதமளவில் வெளியிடப்படும் – CID

wpengine