உள்நாட்டு செய்திகள்

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிராம சேவகர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலை அடுத்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை மீள ஆரம்பிக்கவும் குறித்த சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வெடிக்கும் அபாயம் – ஜப்பான் குழு எச்சரிக்கை..

wpengine

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வலைத்தளம்…

wpengine

முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ’வுக்கு பிணை

wpengine