உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்கியவுடன் உடனடியாக அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 157 கொரோனா தொற்றாளர்கள்

wpengine

மஹிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல்….

wpengine

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

wpengine