Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் இருவருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை…

wpengine

இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த எலோன் மஸ்க்..!

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீரவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine