உள்நாட்டு செய்திகள்

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை கிரிக்கெட் குறித்து நீதிமன்றுக்கு அமைச்சர் அறிவித்தல்..!

wpengine

100 சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை..!

wpengine

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

wpengine