Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒருவர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 218 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி

wpengine

மத்திய மாகாணத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க GMOA தீர்மானம்…

wpengine

பதில் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு

wpengine