உள்நாட்டு செய்திகள்

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கந்தக்காடு : பார்வையாளர்கள் எவருக்கும் தொற்று இல்லை

wpengine

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! புதிய விசாரணையை கோரும் திருச்சபை

Azeem Kilabdeen

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மஹிந்தவுக்கும் பங்கு…

wpengine