உள்நாட்டு செய்திகள்

அனைத்து மருந்தகங்களும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ரக்ன லங்கா விவகாரம் குறித்து காமினிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்களை குறைக்க நடவடிக்கை…

wpengine