உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர்விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Update – தனியார் பேரூந்து விபத்தில் இதுவரை ஐவர் பலி..

wpengine

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்த வாரமளவில்

wpengine