Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் , ஏப்ரல் 06, திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

Related posts

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கான அறிவித்தல்

wpengine

நாளையும் இரு மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine

மூன்று ராஜபக்ஷர்களும் ஏன் மௌனம்

wpengine