உள்நாட்டு செய்திகள்

கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திர காலாவதி திகதி நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியகத்தினால் வழங்கப்படும் மணல், மண், கற்கள் ஆகியவற்றை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

wpengine

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை இன்று(01) மீளவும் ஆரம்பம்…

wpengine

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு

wpengine