உள்நாட்டு செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளில் இருந்து விலக நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் போது தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாமையினால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகர் கரு’விடம் இருந்து விசேட அறிக்கை

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

wpengine