உள்நாட்டு செய்திகள்

சிங்கபூரில் உள்ள 3 இலங்கையர்களுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கபூரில் உள்ள மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33, 37 மற்றும் 44 வயதுடைய மூன்று இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்

wpengine