உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

‘சைனோபாம்’ முதலாம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

wpengine

திருகோணமலை துறைமுகத்தினை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து பிரதமர் கருத்து…

wpengine

சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு

wpengine