உலக செய்திகள்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி ) – உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் தற்போது குறைவடைந்து வருவதாகவும், தற்போது நான்காவது வாரமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை 11,591 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டிரம்ப் அறக்கட்டளையை கலைக்கப் போவதாக ட்ரம்ப் அறிவிப்பு..

wpengine

சிரியாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத் தாக்குதல்…

wpengine

அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து – 24 பேர் உயிரிழப்பு

wpengine