Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெள்ளியன்று தீர்மானம்

wpengine

Update – முன்னாள் அமைச்சர் அஸ்வர் இனது இறுதிக் கிரியைகள் இன்று மாலை..

wpengine

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

News Editor