Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா பயத்தால் ஜேர்மன் அமைச்சர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜேர்மன் அமைச்சர் கொரோனா வைரஸ் பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜெர்மனியின் ஹெஸ் பிராந்தியத்தின் மாநில நிதி அமைச்சரான தொமஸ்  ஷாஃபெரின் என்பவரே தனது 54  வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விரக்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

இங்கிலாந்து புதிய பிரதமர் என நினைத்து ஆபாச நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

wpengine

நச்சு வாயு தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு…

wpengine

அவுஸ்ரேலியா தீயணைப்பு விமான விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

wpengine